Wednesday, January 10, 2007

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் நூல் வெளியீடு - அழைப்பிதழ்

பிரபல எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரின் 4 நூல்கள்
பின்சீட் - சிறுகதைத் தொகுப்பு
வாழ்ந்து பார்க்கலாம் வா - நாவல்
பெருஞ்சுவருக்குப் பின்னே- சீனப்பெண்கள் வரலாறு
நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு

வருகிற 21 ஜனவரி 2007, ஞாயிறு மாலை 5 மணிக்கு
சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் வெளியீடு காண்கின்றன.

சிறப்புரை : திரு. ராம. கண்ணபிரான் அவர்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : ரம்யா நாகேஸ்வரன்

நூலாய்வுரையாளர்கள்: மாதங்கி, பிரஷாந்தன், அருள் குமரன் மற்றும் ஹூஸெய்ன்

ஏற்பாட்டாளர்கள் : நூலக வாரியம் மற்றும் நண்பர்கள்
அனுமதி: இலவசம்